×

திருப்பூரில் தொடர் மழையால் ரூ.84 கோடியில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மண்ணில் புதைந்தது

திருப்பூர்: திருப்பூரில் தொடர் மழையால் ரூ.84 கோடியில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மண்ணில் புதைந்தது. இன்று காலை மண்ணுக்குள் புதைந்த கட்டிட முகப்பு பகுதியை இடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ரூ.29.3 கோடியில் கட்டப்பட்டு வந்த கழிவுநீர் சுத்திகரிப்பின் ஒரு பகுதி மண்ணில் புதைந்தது.

Tags : Thirpur , Tirupur, Sewage Treatment Plant
× RELATED திருப்பூரில் தேசிய தலைவர் நட்டா...