×

நாகூரில் தனியாருக்கு சொந்தமான குடோனில் 1,200 கிலோ குட்கா பறிமுதல்; 4 பேர் கைது

நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூரில் தனியாருக்கு சொந்தமான குடோனில் இருந்து 1,200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அகமது, அப்துல் ஹமீது, அப்துல் ஹஜீஷ், பக்கிரிசாமி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : kutka ,Kuton ,Nagore ,
× RELATED அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில்...