×

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ISO 27001:2013 தரச்சான்று வழங்கல்

சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ISO 27001:2013 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. British standards institution வழங்கிய தரச்சான்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஜிபிஇடம் வழங்கியுள்ளார்.


Tags : TN Police Control Room ,India , Issuance of ISO 27001: 2013 certification to Tamil Nadu Police Control Room for the first time in India
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...