×

தமிழ்நாட்டுக்கான கொடி என்று கூறி தனி கொடி ஒன்றை சேலத்தில் ஏற்றிய சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சேலம்: தமிழ்நாட்டுக்கான கொடி என்று கூறி தனி கொடி ஒன்றை சேலத்தில் ஏற்றிய சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் ராஜா அளித்த புகாரின் பேரில் சேலம் அம்மாப்பேட்டை போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Seaman ,Salem , Seaman
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...