தமிழகம் கொடநாடு வழக்கில் கனகராஜ் உறவினர் ரமேஷை மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி dotcom@dinakaran.com(Editor) | Nov 02, 2021 கனகராஜ் ராமேஷா நீலகிரி: கொடநாடு வழக்கில் கனகராஜ் உறவினர் ரமேஷை தனிப்படை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உதகை மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொடநாடு ஜெயலலிதா எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்த போது கனகராஜுக்கு ரமேஷ் செல் போன் கொடுத்துள்ளார்.
திருவள்ளூரில் 1 கோடி மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியில் தீ விபத்து: போலீஸ் விசாரணை
2 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய ஏற்காடு மலர் கண்காட்சி: சுற்றுலா பயணிகளை வசீகரித்த பூக்களின் வடிவமைப்புகள்
நரிக்குறவ பக்தர்களுக்கு பாரபட்சம்!: மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலின் செயல் அலுவலர் சஸ்பெண்ட்..!!
காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்கூழு கூட்டம் கலைஞர் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும்: க.சுந்தர் எம்எல்ஏ பேச்சு