×

கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 2 வழக்குகளில் நீதிமன்றம் ஜாமீன்

செங்கல்பட்டு: கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 2 வழக்குகளில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சிவசங்கர் பாபாவுக்கு 2 வழக்குகளில் ஜாமீன் வழங்கி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களை மானபங்கம் செய்ததாக சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட 2 வழக்குகளில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிவசங்கர் பாபா மீது உள்ள 3 போக்சோ வழக்குகளில் 2ல் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளார்.

Tags : Sivashankar Baba ,Sushilhari School ,Kelambakkam , Sivashankar Baba
× RELATED கேளம்பாக்கம் அருகே பரபரப்பு தனியார்...