×

ஜெய்பீம் பார்த்தேன், கண்கள் குளமானது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்

சென்னை: ஜெய்பீம் பார்த்தேன்.கண்கள் குளமானது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்தசூர்யா,
ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : Jaibeam ,Kamallhassan , Jaybeam, Eyes Pool, People's Justice Center, Kamalhasan
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...