×

முல்லை பெரியாறு அணையில் நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி 5 மாவட்டங்களில் அதிமுக ஆர்ப்பாட்டம்

தேனி: முல்லை பெரியாறு அணையில் நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி 5 மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் போராட்டம் நடத்த உள்ளனர். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Mulla Periaru dam , Mullaperiyaru Dam, AIADMK, Demonstration
× RELATED 4வது முறையாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது!!