விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் நவ.5 வரை 4 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை, ஓடைகளில் அதிக நீர்வரத்து இருப்பதால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags : Chessagiri , Ban on going to Sathuragiri temple for 4 days from tomorrow