×

கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலை மேலும் 5 நாள் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி: உதகை நீதிமன்றம்

உதகை: கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலை மேலும் 5 நாள் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி அளித்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 5 நாள் காவலில் விசாரிக்கப்பட்ட நிலையில் மேலும் 5 நாள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் சாட்டியங்களை கனகராஜின் சகோதரர் தனபால் உட்பட 2 பேர் கைதாகினர்.


Tags : Kanagaraj ,Thanabala ,Supreme Court , In Kodanadu case, Dhanapalai, 5 days, allowed to inquire
× RELATED கோடநாடு வழக்கு விசாரணை ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு