செங்கல்பட்டு: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஏரியின் உபரி நீர் கால்வாயை தூர்வாரும் பணி தொடங்கியது.
Tags : Crescent Lake , Heavy rain, full capacity, approaching, Sembarambakkam Lake