×

உளுந்தூர்பேட்டையில் ரூ.10 லட்சம் பட்டாசு பெட்டிகள், நாட்டுவெடிகள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் பட்டாசு கடை உரிமையாளர்களின் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் பட்டாசு பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டாள் மற்றும் சாமி ஆகியோரது வீடுகளில் காவல், வருவாய்த்துறையினர் நடத்திய ஆய்வில் சிக்கியது. 2 பேர் வீடுகளில் மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள், 20 மூட்டை நாட்டுவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Inunturpate , Fireworks
× RELATED 10 மாதத்திற்கு முன் போடப்பட்டது...