×

மதுராந்தகம் அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த 2 பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். வயல்வெளியில் நாற்று நட சென்ற மாலா(30), ஆனந்தி(35) ஆகியோர் மீது மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர்.


Tags : Madurandam , 2 women killed in lightning strike near Madurantakam
× RELATED மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலி