அரசியல் உத்தரப்பிரதேச பாஜக ஆட்சியில் அனைத்துப் பிரிவினரும் சுரண்டப்படுகின்றனர்: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு dotcom@dinakaran.com(Editor) | Oct 31, 2021 உத்திரப்பிரதேசம் பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பாஜக ஆட்சியில் அனைத்துப் பிரிவினரும் சுரண்டப்படுவதாக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் போல் பாஜவை தவிர்த்த ஓபிஎஸ்‘தேசிய ஜனநாய கூட்டணி’ என பேனர்: மானத்தை வாங்குறாங்களே என்று குமுறும் நிர்வாகிகள், தொண்டர்கள்
மழையில் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளர், வேட்பு மனுவுடன் இரட்டை இலை சின்னம் கேட்டு மனு..!
என்னுடைய மகன் திருமகன் ஈவெரா விட்டுச் சென்ற பணியை தொடருவேன்: வேட்புமனுவை தாக்கல் செய்த பின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக ஆதரவு யாருக்கு?.. இபிஎஸ், ஓபிஎஸ் உடன் அடுத்தடுத்து அண்ணாமலை சந்திப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு