×

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களுக்குள் கன மழை மற்றும் மிக கன  மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.   


Tags : Orange ,Tamil Nadu ,Chennai Weather Center , Orange Alert for Districts in Tamil Nadu; Chennai Meteorological Center announcement
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...