சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே உள்ள வல்லபாய் படேல் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை dotcom@dinakaran.com(Editor) | Oct 31, 2021 கிண்டி ஆளுநர் ஆர் தால்பாய் படேல் கவர்னர் வீட்டில் ரவி சென்னை: சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். கிண்டி ஆளுநர் மாளிகை அருகே உள்ள வல்லபாய் படேல் சிலைக்குக்கீழ் வைக்கபட்டுள்ள படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.
பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு; தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!!
சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்றிதழ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.8 ஆயிரம் வட்டி தருவதாக தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேரிடம் ரூ.6 ஆயிரம் கோடி மோசடி ‘ஐஎப்எஸ்’ நிதி நிறுவன ஏஜென்டுகள் 2 பேர் கைது
பருவமழை காலக்கட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க கூடும்: கவனமுடன் இருக்க வேண்டும்: தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை..!
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற சாதனையாளர்களுக்கு ரூ.4.31 கோடி ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
புலி பட சம்பள விவகாரம்; நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கு: வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை.! ஐகோர்ட் உத்தரவு
ரூ.161 கோடியில் 16 துணை மின் நிலையங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
மாதவரத்தில் ரூ.8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!