இந்தியா இந்திரா காந்தி நினைவு நாள்: நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை dotcom@dinakaran.com(Editor) | Oct 31, 2021 இந்திரா காந்தி நினைவு நாள் ரகுல்காண்டி டெல்லி: இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. இவர் 1984 ஆம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
2021-22ம் நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 307 கோடியை ஈவுத் தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி திருப்பதி கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
பாலியல் புகார்!: பிரபல மலையாள நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது ஒன்றிய வெளியுறவுத்துறை..!!
புதுமுக நடிகை பலாத்கார வழக்கு; நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட் ரத்து: துபாயில் இருந்து வேறு நாட்டுக்கு தப்பி ஓட்டம்?
சந்திராப்பூர் அருகே டீசல் லாரியுடன் மரம் ஏற்றி சென்ற லாரி நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் உடல் கருகி உயிரிழப்பு: போலீஸ் விசாரணை