×

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாரத்தில் உள்ள 3 பட்டாசு கிடங்குகளுக்கு சீல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாரத்தில் உள்ள 3 பட்டாசு கிடங்குகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளார். சங்கராபுரத்தில் பட்டாசு கிடங்கு  ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்ததை அடுத்து இதர இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் பட்டாசு கிடங்குகளை கண்டறிந்து அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.


Tags : Sankarapura ,Khalukchi district , kallakkurichi , firecracker warehouse, seal, officers
× RELATED சிலம்ப போட்டியில் பதக்கம் குவித்த ஓவேலி பகுதி பள்ளி மாணவர்கள்