×

கடந்த 2 ஆண்டுகளாக போதை பொருளை ஆர்யன் கான் பயன்படுத்தி வந்துள்ளார்: மும்பை ஐகோர்ட்டில் என்.சி.பி. தகவல்

மும்பை: ஆர்யன் கான் போதைப் பொருளை பயன்படுத்தியது இது முதல் முறையல்ல, போதை பொருள் கடத்தும் கும்பலுடன் ஆர்யன் கானுக்கு தொடர்பு உள்ளது என என்.சி.பி. விசாரணை குழு தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக போதை பொருளை ஆர்யன் கான் பயன்படுத்தி வந்துள்ளார். ஆர்யன் கான் தொடர்பான வழக்கில் வீரியமிக்க போதைப் பொருள் பெருமளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என ஆர்யன் கானுக்கு ஜாமின் கோரும் மனு மீதான விசாரணையில் அடுக்கடுக்காக குற்றசாட்டுகளை என்.சி.பி. பட்டியலிட்டுள்ளது. .


Tags : Aryan Khan ,Mumbai Icorde, N.C. , Narcotics, Aryan Khan, Mumbai, high court, NCP
× RELATED போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு:...