×

ராமநாதபுரம் வனப்பகுதியில் பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை வனப்பகுதியில் பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வனத்துறையினர் ரோந்து சென்றபோது தடை விதிக்கப்பட்ட  பறவைகளை வேட்டையாடிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Ramanathapuram , Ramanathapuram, forest, bird, arrest
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...