×

போதை பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கான் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை தொடங்கியது

மும்பை: போதை பொருள் வழக்கில் கைதான ஆர்யன்  கான் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை  மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. மும்பை கப்பலில் நடந்த நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கான் மீதி என்.ஐ.பி. வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Tags : Aryan Khan , Drugs, Arian Khan, Bail, Investigation
× RELATED நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான்...