×

அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியது என்ன தவறு உள்ளது.: செல்லூர் ராஜூ கருத்து

சென்னை: அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியது என்ன தவறு உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். சசிகலா விவகாரத்தில் அதிமுகவுக்குள் சர்ச்சையை கிடையாது. சசிகலா குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து சொன்ன பிறகு எடப்பாடி பழனிசாமி கருத்து சொல்லவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : OBS ,Sellore Raju , What is wrong with what the OBS said is that everyone should attend and consult .: Cellur Raju Comment
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி