குற்றம் உடுமலையில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி dotcom@dinakaran.com(Editor) | Oct 28, 2021 உதுமக் பாரத ஸ்டேட் வங்கி ஏ PT மீ. உடுமலை: உடுமலை ஏரிப்பாளையம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் மையத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் திரும்பி சென்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
10 ஆண்டுக்கு முன் விரலை வெட்டியதால் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை: திருத்தணியில் நள்ளிரவில் பயங்கரம்; 10 மணி நேரத்தில் 3 பேர் கைது
கிராம் ரூ.3 ஆயிரம் என கல்லூரி மாணவர்களுக்கு உயர் ரக போதை மருந்து விற்ற 3 பேர் கைது: 3 பைக்குகள் பறிமுதல்
கள்ளக்குறிச்சியில் நகைக்கடையை உடைத்து 281 பவுன், 30 கிலோ வெள்ளி கொள்ளை; விவசாய நிலத்தில் வைத்து பங்கு பிரித்தனர்
கள்ளக்காதலால் குடும்ப தகராறு என்எல்சி ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை; மகளின் காதலனுடன் சேர்ந்து மனைவியே வெறிச்செயல்