×

பாஜகவின் கல்யாணராமனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்

சென்னை: பாஜகவின் கல்யாணராமனின் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளதாக போலீஸ் கூறியதை ஏற்று நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சர்ச்சை கருத்தை ட்விட்டரில் பதிவிட்டு வந்ததால் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார்.


Tags : BJP ,Kalyanaraman ,Chennai District Court , Department of Trustees, Temples, Trustee, Appointment, iCourt
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...