×

இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 2 பேர் விடுதலை

புதுக்கோட்டை : இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சுகந்தன், சேவியரை விடுவித்து ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 2 மீனவர்களும் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Sri Lanka Navy , Rajesh Das, trial in Villupuram court, cannot be changed
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்