×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனபால், ரமேஷ் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல்

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனபால், ரமேஷ் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று இருவரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.


Tags : Danapal ,Ramesh ,Kodanadu , Petition to take Danapal and Ramesh into police custody in Kodanadu murder and robbery case
× RELATED சொல்லிட்டாங்க…