×

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Tags : Sankarapura ,Kallakuchi district , Three persons were killed in a fire that broke out at a firecracker shop in Sankarapuram in Kallakurichi district
× RELATED சிலம்ப போட்டியில் பதக்கம் குவித்த ஓவேலி பகுதி பள்ளி மாணவர்கள்