×

தெலுங்கானா மாநிலம் வெங்கடாபூரில் போலீசாரின் என்கவுன்ட்டரில் 3 பேர் சுட்டுக்கொலை

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் வெங்கடாபூரில் போலீசாரின் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் மாவோயிஸ்ட்டுகள் யாரும் பதுங்கி உள்ளார்களா என போலீசார் தீவரமாக தேடி வருகின்றனர்.


Tags : Venkatapur, Telangana , Telangana, police, encounter, 3 people, shot dead
× RELATED பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு...