சென்னை: டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கான தூர நிர்ணய விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. விருதுநகர் சேதுபுரத்தில் டாஸ்மாக் அமைப்பதில் தூர நிர்ணய விதிகள் பின்பற்றபட்டதா என ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.