தமிழகம் சேலம் ஆத்தூர் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை dotcom@dinakaran.com(Editor) | Oct 25, 2021 சேலம் ஆத்தூர் சேலம்: சேலம் ஆத்தூர் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பஸ் டிரைவரை தாக்கியதால் கடும் வாக்குவாதம் துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிய துணை ராணுவ வீரர்கள்: அதிகாரி மன்னிப்பு கேட்டதால் சமரசம்
கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் மனைவி நீதிபதியிடம் வாக்குமூலம்: 3 மணி நேரம் சைகையில் விளக்கம்
நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் சிக்னல் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டின: கிராசிங் ரயில் நிலையமாக மாறுகிறது
பரமத்திவேலூர் அருகே பேப்பர் மில் பகுதியில் நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம்?.. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
பள்ளி, கல்லூரிகளில் நடத்த அரசு முன்வர வேண்டும்; நலிந்து வரும் பழமையான தோல்பாவை கூத்து கலை: மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா?