×

சேலம் ஆத்தூர் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை

சேலம்: சேலம் ஆத்தூர் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags : Salem Adur , Attur Order, Falls, Floods, Passengers, Prohibition
× RELATED சேலம் ஆத்தூர் பள்ளிவாசல் அருகில்...