இந்தியா ஆந்திர மாநிலம் பிச்சாடூரில் 70 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு dotcom@dinakaran.com(Editor) | Oct 24, 2021 ஆந்திர மாநில பிகாதோர் ஆந்திரா: ஆந்திர மாநிலம் பிச்சாடூரில் 70 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரணியாறு அணையிலிருந்து ஆந்திர அரசு நாளை உபரி நீரை திறக்க உள்ளதால் 70 கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக நுழைந்த வழக்கு மெகுல் சோக்சி மீதான குற்றச்சாட்டை ரத்து செய்தது டொமினிகா நீதிமன்றம்: இந்தியா அழைத்து வருவதில் சிக்கல்
அடுத்தடுத்து தேர்தல் வருவதால் பீதி விலைவாசியை கட்டுப்படுத்த மக்களுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடிக்கு சலுகை: ஒன்றிய அரசு ரகசிய பரிசீலனை
ஆசிரியர் பணி நியமன முறைகேடு 5 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு: மே. வங்கத்தில் மம்தாவுக்கு நெருக்கடி
காவல் நிலையத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் வீடுகள் தரைமட்டம்: மபி, டெல்லி பாணியில் அசாமும் அதிரடி
எரிபொருள் விலை குறைப்பு குறித்த அறிவிப்பால் மக்களை முட்டாளாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: ராகுல் காந்தி ட்வீட்
பழங்குடியின மக்களின் தொடர் எதிர்ப்பால் தபி - நர்மதா நதிகள் இணைப்பு திட்டம் ரத்து: குஜராத் தேர்தல் தோல்வி அச்சத்தால் பாஜக பல்டி
நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch. ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு: புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE
முதியவரை அடித்தே கொன்ற கொடூரம்.. வெறுப்புணர்வை பாஜக தூபம் போட்டு வளர்ப்பதாக காங். புகார்: அரசியல் வேண்டாம், உரிய நடவடிக்கை நிச்சயம்: ம.பி. அரசு