×

சென்னை ராணிமேரி கல்லூரியில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னை ராணிமேரி கல்லூரியில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதுவரை 23 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 43 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது எனவும் கூறினார். 


Tags : Minister ,Ma Subramanian ,Ranimeri College ,Chennai , Ranimary College, Awareness, Cycle Rally, Ma. Subramanian
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...