சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். அக்டோபர் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.