×

சூளகிரி அருகே குளத்தில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஓசூர்: சூளகிரி அருகே குளத்தில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அத்திமுகம் கிராமத்தை சேர்ந்த ஷமீர், அசோக் ஆகியோர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Tags : Sulugiri , 2 boys drown after bathing in a pool near Choolagiri
× RELATED சூளகிரி தாலுகாவில் சிப்காட் நிலம் எடுப்பு ஆலோசனை கூட்டம்