×

கொடைக்கானலில் போட் கிளப்பை திறக்கவும், படகுகளை இயக்கவும் விதித்த தடை தொடரும்: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: கொடைக்கானலில் மறு உத்தரவு வரும்வரை போட் கிளப்பை திறக்கவும், படகுகளை இயக்கவும் விதித்த தடை தொடரும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. கொடைக்கானல் ஏரி படகு சவாரி குறித்து வெளிப்படையாக டெண்டர் அறிவிப்பை வெளியிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : High Court , Kodaikanal, High Court Branch, Order
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...