×

கடலூரில் மாற்றுத்திறனாளி பெண்ணை வன்கொடுமை செய்த ரங்கநாதனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கடலூர்: கடலூரில் மாற்றுத்திறனாளி பெண்ணை வன்கொடுமை செய்த ரங்கநாதனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 55 வயதான ரங்கநாதனுக்கு இறக்கும் வரை சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags : Ranganathan ,Cuddalore , Life sentence
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!