உதகை: ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பாக உறவினர்களிடம் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். சேலம் ஆத்தூரில் உள்ள கனகராஜ் உறவினர் ரமேஷ் உள்ளிட்டோரிடம் டிஐஜி மகேஸ்வரி விசாரணை நடத்துகிறார். கனகராஜின் அண்ணன் தனபாலை எடப்பாடியில் இருந்து விசாரணைக்காக போலீஸ் அழைத்து சென்றுள்ளது.