தமிழகம் கொடநாடு கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்த உத்தரவு..! dotcom@dinakaran.com(Editor) | Oct 21, 2021 ஜெயலலிதா கனகராஜ் Kodanadu சேலம்: கொடநாடு விவகாரத்தில் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பாக போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். சேலம் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விசாரணையை தொடங்கியுள்ளதாக மாவட்ட எஸ்.பி.ஸ்ரீ அபினவ் தகவல் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் பரபரப்பு கழுத்தை அறுத்து முன்னாள் கவுன்சிலரை கொல்ல முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
உதகையில் நடைபெற்று வரும் 124-வது மலர் கண்காட்சி நாளையுடன் நிறைவடைய உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பு
திருச்சியில் பரபரப்பு!!! காதலிக்க மறுத்ததால் மாணவிக்கு விஷ குளிர்பானம்: இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலைமறியல்