×

நீலகிரியில் சுற்றிய டி23 புலியைப் பிடித்த வனத்துறைக்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு

சென்னை: நீலகிரியில் சுற்றிய டி23 புலியைப் பிடித்த வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பாராட்டுகளை தெரிவித்துள்ளது. நிபுணர்களின் உதவியுடன் புலியின் குணாதிசியங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.


Tags : Chennai iCourt ,D23 ,Nilgiris , Nilgiris, D23, Tiger, Forest Department, Chennai iCourt
× RELATED நீதிமன்றங்களில் 2, 329 பணியிடம் : மே 27 வரை விண்ணப்பம்