சென்னை சென்னையில் நம்பர் பிளேட்டில் தேவையற்ற வாசனங்களை பொருத்திய 2 கார்கள் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Oct 21, 2021 சென்னை சென்னை: சென்னையில் நம்பர் பிளேட்டில் தேவையற்ற வாசனங்களை பொருத்திய 2 காரை போலீசார் பறிமுதல் செய்தனர். அரசு நிர்ணயித்த அளவுக்கு மேல் வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்திய 1,892 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையம் போன்ற அம்சங்களுடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
துணிவு, வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் வீணாகாமல் முழுமையாக பாசனத்திற்கு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்திட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!
வெப்பச் சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்நாள் சான்று இந்தியன் போஸ்ட் வங்கி மற்றும் இ-சேவை மையம் மூலம் பெறலாம்: தமிழக அரசு
குரங்கு அம்மை நோயை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்: மருத்துவத்துறை செயலாளர் பேட்டி..!!
கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்கள் இருக்க கூடாது: ஐகோர்ட்