மும்பை: போதைப்பொருள் பயன்பாடு வழக்கில் ஜாமின் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன் கான் தரப்பு முறையீடு செய்துள்ளது. போதைப்பொருள் பயன்பாடு வழக்கில் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க மும்பை நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.