சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உயிர் காப்பு பிரிவு என்ற கடலில் மூழ்குவோரை தடுக்கும் பிரிவு தொடங்கப்பட்டது. கடலில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்கும் வகையிலான புதிய பிரிவை டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கிவைத்தார்.
Tags : DGP ,Silenthra Babu ,Life Saving Unit ,Chennai Marina Beach , Chennai, Marina Beach, Life Saving Division, DGP Silenthra Babu