×

தமிழகத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் வட்டாரங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu Government Publication ,Patta ,Tamil Nadu , Patta issue, solution, special camp, Government of Tamil Nadu
× RELATED நத்தம் பட்டா மாறுதலுக்கு இ-சேவை வழியாக...