×

தமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது ...

சென்னை: தமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது . பரத் நெட் திட்டத்திற்கான ஒப்பந்தம் எல்.அண்ட டி.மற்றும் BECIL நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ரூ. 1,815 கோடி மதிப்பிலான பாரத் நெட் திட்ட ஒப்பந்தம் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.


Tags : BharatNet ,Tamil Nadu , Tamil Nadu, Internet Service, BharatNet, Memorandum of Understanding
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...