சென்னை: புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார். தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டிருந்த நிலையில் முதலமைச்சர் இன்று ஆய்வு செய்கிறார்.