×

கோட்டயம், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24-ஆக உயர்வு

கேரளா: கோட்டயம், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது. மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி கோட்டயத்தில் 14 பேரும், இடுக்கியில் 10 பேரும் இறந்துள்ளனர்.


Tags : Kottayam ,Idukki , Kottayam: The death toll from a landslide in Idukki has risen to 24
× RELATED கடனை கேட்டு பெண்ணை தாக்கிய 4 பேர் கைது