தமிழகம் மதுராந்தகம் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலைமறியல் dotcom@dinakaran.com(Editor) | Oct 18, 2021 மதுராந்தகம் அரசு கொள்முதல் நிலையம் செங்கல்பட்டு: மதுராந்தகம் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களாக கொள்முதல் செய்யாமல் நெல் மூட்டைகள் தேங்கிக்கிடப்பதால் மழையில் நனைவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் மாணவர்களால் மிளிரும் கொம்மடிக்கோட்டை அரசு பள்ளி: திறனாய்வு தேர்வுகளில் வாகை சூடும் மாணவர்கள்
கரூர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் மாயம்.. தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்!!
உசிலம்பட்டி அருகே ஒரு மிலிட்டரி கிராமம்; நாட்டை காக்க வீட்டிற்கு ஒரு ராணுவ வீரர்: தலைமுறை தலைமுறையாக தொடரும் வீரவரலாறு
திருப்பத்தூர் அருகே பரபரப்பு; ஜலகாம்பாறை பகுதியில் இருந்து மரம் வெட்டி கடத்தல்: கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள்
அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ‘டிவிட்’ செருப்பு வீசிய சின்ட்ரெல்லா வந்து பெற்றுக்கொள்ளலாம்: சமூக வலைதளத்தில் வைரல்