×

திரிசூலநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க எடுத்த நடவடிக்கை என்ன?: ஐகோா்ட்

சென்னை: திரிசூலநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க எடுத்த நடவடிக்கை என்ன என தமிழக அரசுக்கு ஐகோா்ட் கேள்வி எழுப்பியது. சேவியர் பெனிக்ஸ் என்பவர் தொடுத்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயிலுக்கு சொந்தமான 62 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது.


Tags : Trisulanathar temple , Trisulanathar Temple, Lands, Recovery, Action, Icod
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...