நாகர்கோவில்: பலத்த மழையால் கன்னியாகுமரியில் பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் அணையின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags : Kanyakumari , Extreme levels of flood danger were announced in the coastal areas of Kanyakumari