தமிழகம் கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி கும்பகோணத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Oct 17, 2021 கத்தார் கும்பம் கத்தார்: கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி கும்பகோணத்தைச் சேர்ந்த மின் பொறியாளர் பாலாஜி (38), மகன் ரக்ஷன்(10) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். புகாரின்பேரில் கத்தார் நாட்டின் கடற்கரை பாதுகாப்புத் துறையினர் இருவரது உடல்களை மீட்டனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை நெருங்கியது.! டெல்டா பாசனத்திற்கு 24ம் தேதி முதல்வர் தண்ணீர் திறக்கிறார்
நெல்லை கல்குவாரி விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு கல்குவாரி சங்கம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி
உதகைப் பயணத்தில் இன்று பழங்குடியினரான தோடர்களின் கிராமத்திற்குச் சென்று, அவர்களது தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்வின் 4ம் ஆண்டுநினைவுநாள்: பல்வேறு இடங்களில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி,